பஸ் பாரவூர்தி விபத்தில் ஒருவர் பலி!

தனியார் பஸ் ஒன்றும் பாரஊர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிரியுல்ல மற்றும் கொடதெனிய ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் இந்த விபத்து இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தின் போது, பாரஊர்தியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.