இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

105,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 10ஆம் திகதி ஏலத்தின் மூலம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, 30,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் 91 நாட்கள் முதிர்வு காலமும், 40,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள்182 நாட்கள் முதிர்வு காலமும் மற்றும் 35,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

364 நாட்கள் முதிர்வு காலத்துடன் ஏல விற்பனை மூலம் வழங்கப்படும்.